செய்திகள்

Your blog category

பூஸ்ஸ சிறையில் கைப்பேசிகள் மீட்பு!

பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தவிர, 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்களும்...

Read moreDetails

சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனம் போலுள்ளதாம்

-தலதா அத்துக்கோரல குமுறல்- சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை, அவை பாராளுமன்ற உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாக உள்ளது என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரல...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பு அரசியல் மாயமாக மாறியுள்ளதாம்

-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகிறது- பொலிஸ்மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகிறார். பாதுகாப்புக் கட்டமைப்பு முழுமையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails

மத்தியின் வங்கி ஆளுநர் ‘ஏ கிரேட்’ விருது பெற்றார்

வொஷிங்டனில் நடைபெறும் IMF உலக வங்கி வருடாந்திர கூட்டங்களுடன் இணைந்து நடத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ்...

Read moreDetails

பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப கனவை நனவாக்குவதற்கான திட்டம்

தொழில்நுட்ப வணிகம் மற்றும் சேவைத் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமான சிலோன் பிஸ்னஸ் அப்ளேயன்ஸ் கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை நன்கொடையாக...

Read moreDetails

இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு Barefoot & POLSPOTTEN : வரலாற்று வடிவமைப்பு ஒத்துழைப்பு

இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடிவமைப்பு ஒத்துழைப்பு குறித்து Barefoot மற்றும்  POLSPOTTEN ஆகியன அறிவித்துள்ளன. இலங்கை - ஆகஸ்ட் 2025 இலங்கையில் போற்றிக் கொண்டாடப்படுகின்ற...

Read moreDetails

வரலாற்றில் முதல் தடவையாக சிறந்த நிதி இலக்கு எட்டப்படும்

-மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை- இலங்கை மத்திய வங்கி, இந்த ஆண்டுக்கான அனைத்து நிதி இலக்குகளையும், முதன்மை உபரி, வருவாய், செலவு மற்றும் ஒட்டுமொத்த...

Read moreDetails

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

மட்டு.குருக்கள் மடம் மனிதப் புதைகுழி தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு எதிர்வரும் நவ.17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் 8 பேர் கைது!

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற 8 மோட்டர் கைக்கிள்களுடன் 8 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவ - ஹொரண 280 பேருந்து...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றவர்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நடத்த முயன்ற இளைஞர்கள் இருவர் விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

Read moreDetails
Page 451 of 665 1 450 451 452 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.