செய்திகள்

Your blog category

பொலன்னறுவை செயலகத்தினர் யாழ். விஜயம்!

சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட செயலர் சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் கடந்த...

Read moreDetails

யாழில் தொல்பொருள் சின்னங்களைப் பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி கடந்த வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர்...

Read moreDetails

சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்!

போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என...

Read moreDetails

முல்லை. வைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைகள் !

வி.சரவணன், பா.சதீஸ்முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் வளப் பற்றாக்குறைகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற...

Read moreDetails

பெருந்திருவிழா!

-ஞானத்தமிழ்- அனலைதீவு தெற்கு கலட்டி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சங்கரநாதர் முருகமூர்த்தி ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது....

Read moreDetails

நாவற்குழியில் விழிப்புணர்வு!

-த.சுபேசன்- போதைகள் அற்ற மேதைகள் சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நாவற்குழி மகா வித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள், தற்கொலை, வீடியோ கேம் போன்ற...

Read moreDetails

மாணவர்களுக்கு ஊக்குவிப்பு!

-த.அம்பிகாவதி- உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற பாடசாலையின் பழைய மாணவன் தவராசா சுபேஸ் 5 இலட்சத்து 5,000...

Read moreDetails

தம்பகாமம் நற்குண முன்னேற்ற அமைப்பின் தொழிற்பயிற்சிகள்!

-த.அம்பிகாவதி- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனமான நற்குண முன்னேற்ற அமைப்பின் கிராமிய இதயத்துடிப்பு நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற...

Read moreDetails

மாதுளை அறுவடை விழா!

-த.அம்பிகாவதி- விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட மாதுளை அறுவடை விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது....

Read moreDetails

வரவு – செலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்!

சாவகச்சேரி நகரசபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக அமையும் என நகரசபைத் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஷ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 487 of 665 1 486 487 488 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.