செய்திகள்

Your blog category

நிறுவுனர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்!

-ஞானத்தமிழ்- மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவுனர் தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் பாடசாலையின் சிவமலர் மண்டபத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை...

Read moreDetails

சைவப்புலவர் சு. செல்லத்துரையின் நினைவுதினம்!

-ஞானத்தமிழ்- சைவப்புலவர் சு.செல்லத்துரையின் 4 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலைப்போட்டி பரிசளிப்பு விழாவும் அறக்கட்டளை தலைவர் த.தயானந்தன் தலைமையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய ஏழுர்...

Read moreDetails

அளவெட்டி நூலகம் நடத்தும் போட்டிகள்!

-ஞானத்தமிழ்- அளவெட்டி பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் போட்டிகளை நடாத்தவுள்ளது. இப்போட்டிகளில் 4 மற்றும் 7 வயது வரையான மாணவர்களுக்கு...

Read moreDetails

மாணவர்களுக்கு புனைவு கதைப் போட்டி!

-ஞானத்தமிழ்- சிறகுகள் அமையம் விஞ்ஞானப் புனைவு கதை எழுதும் போட்டியை மாணவர்களிடையே நடாத்தவுள்ளது. இப்போட்டி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களின் கற்பனைக்கு வித்திட்டு...

Read moreDetails

சாவகச்சேரி உப்புக்கேணி குளத்துக்கு பாதுகாப்பு வேலி!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணி குளத்திற்கு பாதுகாப்பு வேலி உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமான கைலாயபிள்ளை வலியுறுத்தியுள்ளார்.சாவகச்சேரி...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை!

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது....

Read moreDetails

பெரும் போகச் செய்கையை அழிக்கும் கட்டாக்காலிகள்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டுத் திகதி அறிவிக்கப்பட்டும் இதுவரை குறித்த பகுதிகளுக்கான கமக்கார அமைப்புக்கள் கமநல சேவை நிலையங்கள் இதுவரை கால்நடைகளை...

Read moreDetails

சிக்கியது இஷாராவின் தொலைபேசி!

பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய திட்டமிடலுக்கு இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது. கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்...

Read moreDetails

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று...

Read moreDetails

போதைப்பொருள் கலந்த நீர் குடித்த நாய்கள் உயிரிழப்பு!

தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரைக் குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள்...

Read moreDetails
Page 488 of 665 1 487 488 489 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.