செய்திகள்

Your blog category

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபையிடம் 112,348 ஆவணங்கள்!

➢ சட்டவிரோத படுகொலைகள் தொடர்பாக 37,905➢ வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பாக 48,070➢ சித்திரவதைகள் தொடர்பாக 26,185 ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல்...

Read moreDetails

வல்வெட்டித்துறை படுகொலை அறிக்கையின் நூல் வெளியீட்டு விழா!

-கஜிந்தன்- இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித்துறை...

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம்!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். வீடுகளை அலங்கரித்தல், புதிய உடைகள் வாங்குதல், இனிப்புகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை...

Read moreDetails

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்!

-ஞானத்தமிழ்- வலிகாமம் தெற்கு சுன்னாகம் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ' மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' எனும் தொனிப் பொருளின் கீழ் பல்வேறு போட்டிகளை நடாத்தவுள்ளது....

Read moreDetails

யாழில் போதைப் பொருளுடன் இளைஞர்கள் கைது!

-பா.பிரதீபன்- யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகரப் பகுதியில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் செயலமர்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் நடாத்தப்படவுள்ளன. இச் செயலமர்வில் எதிர்வரும் 22...

Read moreDetails

இலங்கை முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது : ஹரிணி அமரசூரிய!

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி...

Read moreDetails

சட்டவிரோதமாக பணம் சேகரித்த சுன்னாகப் பொலிஸார்!

-கஜிந்தன்- சட்டவிரோதமான முறையில் பணத்தை சேகரித்த சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த...

Read moreDetails

எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம்!

அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என்று இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள்...

Read moreDetails

மதுவரி உத்தியோகத்தர்களில் 20-30 சதவீதமானோர் மோசடியாளர்கள்!

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர்...

Read moreDetails
Page 495 of 665 1 494 495 496 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.