செய்திகள்

Your blog category

ஆலயத்திற்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன் அராலி மத்தி வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீரபத்திரர் ஆலயத்திற்கு சென்ற வயோதிபர் ஒருவர் அங்கு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...

Read moreDetails

மதுவரி உத்தியோகத்தர்களில் 20-30 சதவீதமானோர் மோசடியாளர்கள்!

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர்...

Read moreDetails

சீரற்ற காலநிலை : வடக்கு மீனவர்கள் அவதானம்!

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எதிர்வரும் 23...

Read moreDetails

இலங்கையில் கட்சி அரசியல் மறைகிறது : ரணில் விக்கிரமசிங்க!

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த...

Read moreDetails

போதைக் குற்றச் செயல்களுக்கு எதிராக – கடுமையாக சட்டம் பாயும்!

செவ்வந்தி தொடர்பான விசாரணைகள் மற்றும் நாட்டில் போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றிச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள்...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சர் விஜித சவூதிக்கு விஜயம்!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நவம்பர் 6 இல் சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார். ரியாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது அழகியல் மற்றும்...

Read moreDetails

தங்கச் சங்கிலி அறுப்பு : அளவெட்டி வாசி கைது!

-கஜிந்தன்- சுன்னாகம், புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறித் திருடனை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றையதினம்...

Read moreDetails

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஆவணம் : ஐ.நா.விடம் ஒப்படைப்பு!

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை ஒன்று விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில்...

Read moreDetails

வல்லை படுகொலைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரை!

இந்திய அமைதிகாக்கும் படையினால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க...

Read moreDetails
Page 496 of 665 1 495 496 497 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.