செய்திகள்

Your blog category

இலங்கைக்கு ஆதரவளிப்போம் : சீனப் பிரதமர் உறுதி

இலங்கைக்குத் தொடர்ந்து சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் லீ கியாங் உறுதியளித்துள்ளார். சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள்...

Read moreDetails

விவசாயிகளுக்கு பேரிடி!

கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர,...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் காயம்

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை...

Read moreDetails

வெடிக்காத நிலையில் கைக்குண்டு!

தர்மபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டபோது வெடிக்காத நிலையில் கைக்குண்டு...

Read moreDetails

ஆளுநர்கள் எந்நேரமும் மாற்றப்படலாம்!

அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களிள் மாற்றங்களைச் செய்யலாம் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளுநர்களின்...

Read moreDetails

தமிழகத்தில் கைதான இலங்கையர்!

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக...

Read moreDetails

இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு கட்டாயமாக்கப்பட்ட அங்கீகாரம்!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியைப் பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா மற்றும் செவ்வந்தி!

'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புதுக்கடை...

Read moreDetails

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம், வென்னப்புவை - உல்ஹிடியாவ பகுதியில் உள்ள கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

மண்மேடு சரிந்து ஒருவர் பலி!

மன்னார், முருங்கன் - இசமலாதவுல் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மன்னார் - மடு பகுதியைச் சேர்ந்த 42...

Read moreDetails
Page 528 of 665 1 527 528 529 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.