செய்திகள்

Your blog category

கடந்தகாலத்தை சுமந்து வரும் புகைப்படக் கண்காட்சி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past”  கடந்த 8 ஆம் திகதி...

Read moreDetails

ரயில் விபத்து : ஒருவர் பலி!

கிளிநொச்சி, பளை பகுதியில் ரயில் கடவையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளாலி பகுதியைச்...

Read moreDetails

அமெரிக்காவில் தீ விபத்து : 2 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், போர்ட் வொர்த்...

Read moreDetails

மட்டக்களப்பில் கார் விபத்து

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி, பள்ளத்தில் விழுந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த...

Read moreDetails

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

வலப்பனை - தெரிபஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தப்பரே பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தப்பரே,...

Read moreDetails

காலநிலையால் பிற்போடப்பட்ட செம்மணி அகழ்வு!

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது. செம்மணி...

Read moreDetails

விபத்தில் உயிரிழந்த உதைபந்தாட்ட நடுவர்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும், உதைப்பந்தாட்ட நடுவருமான யூட்...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல்...

Read moreDetails

மனைவியைக் காணவில்லை : கணவன் முறைப்பாடு

வெளிநாட்டில் பணிபுரிந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் இதுவரையில் தனது மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மஸ்கெலியா - சாமிமலை ஓல்ட்டன்...

Read moreDetails

வாகன வரியைக் குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை!

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்தக்...

Read moreDetails
Page 529 of 665 1 528 529 530 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.