செய்திகள்

Your blog category

3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர்,...

Read moreDetails

கொழும்பில் தீ விபத்து!

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்ட நிலையில், தீ தற்போது முழுமையாக...

Read moreDetails

மருந்துத் தட்டுப்பாடு : சுகாதாரத் துறையின் அரசியல் தோல்வி!

2026 இற்குள் மருந்துப் பற்றாக்குறை தீரும் என்று சுகாதார அமைச்சு உறுதியளித்த போதும், நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் வர்த்தக சங்கக்...

Read moreDetails

அரச இணையத்தளங்கள் செயலிழப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல அரசு இணையதளங்கள் செயலிழந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சின் தகவல்படி அரச கிளவுட் அமைப்பு அதன் திறனை மீறியதால் இந்தக்...

Read moreDetails

பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும், 3 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் வைத்திய பரிசோதனை மூலம் மார்பகப்...

Read moreDetails

அரியாலை கழிவு முகாமைத்துவ விவகாரம் குறித்த அறிக்கை!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு, அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து...

Read moreDetails

பொலிஸாரைத் தூக்கிக் கொண்டாடிய மக்கள்!

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான்...

Read moreDetails

மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மன்னார்...

Read moreDetails

மஹிந்தவுடன் புகைப்படம் எடுக்கத் தடை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும் சட்டமூலம்...

Read moreDetails

கனிம அகழ்வைத் தடுக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

மன்னார் தீவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் அகழ்வு செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை பரிசீலனை செய்வதற்காக, எதிர்வரும்...

Read moreDetails
Page 530 of 665 1 529 530 531 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.