செய்திகள்

Your blog category

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பிரதி அமைச்சர்கள்!

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பதவியேற்ற அனில் ஜெயந்த பெர்னாண்டோவும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற நிஷாந்த ஜெயவீரவும் தங்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டனர். குறித்த...

Read moreDetails

செம்மணி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது : ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் அரிசிக்கு பற்றாக்குறையா?

அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில் அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன்...

Read moreDetails

ஆசிய சாதனை படைத்த இலங்கை!

இந்த ஆண்டு உலக பாரா தடகள சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீப் சோமசிறி T47 பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3.53.7 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம்...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நாளை!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு...

Read moreDetails

இடமாற்றம் வழங்கக்கோரி போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில்...

Read moreDetails

யாழில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கன்டர்!

யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர்...

Read moreDetails

யானைகளின் அச்சுறுத்தல் ; வயோதிபப் பெண் கவலைக்கிடம்!

மட்டக்களப்பு - உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை முற்றாகவும், பகுதியளவிலும் சேதப்படுத்தியுள்ளதுடன்,...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.3702 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.8846 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை...

Read moreDetails

யாழில் மர்மக் குழுவால் விபரீதம்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட குழு புகுந்து அட்டகாசம் செய்த...

Read moreDetails
Page 531 of 665 1 530 531 532 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.