செய்திகள்

Your blog category

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தம்மை பராமரிக்குமாறு 200 க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிமுகப்படுத்திய 0707898889 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு...

Read moreDetails

நாகதம்பிரான் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இன்று காலை 5:45...

Read moreDetails

பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூசிலாந்து!

குவாட்டி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 13 ஆவது ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் அத்தியாயத்தின் 11 ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மச்சாடோ!

தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்...

Read moreDetails

மீண்டும் மின் கட்டண உயர்வு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை பொதுப்...

Read moreDetails

மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம்...

Read moreDetails

மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள...

Read moreDetails

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சி.கே. பெரேரா நியமிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிரேஸ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

யாழில் பொறுப்பேற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண...

Read moreDetails
Page 536 of 665 1 535 536 537 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.