செய்திகள்

Your blog category

கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

Clean SriLanka தேசிய திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதில் மற்றுமொரு முக்கிய படியாக, வாரியபொல பிரதேசத்தில் கழிவுகளை சேகரித்து, தரம் பிரித்து மீள்சுழற்சிற்கு...

Read moreDetails

எலிக்காய்ச்சல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ?

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ வென்றுள்ளார். இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார். 1967 ஆம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா...

Read moreDetails

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு: வைத்தியாலையில் மாணவர்கள்!

பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலையில்...

Read moreDetails

வீதியில் விழுந்து கிடந்த தோட்டாக்கள்!

காலி மஹமோதர வைத்தியசாலைக்கு அருகில் வெக்குனகொட வீதியில் விழுந்த கிடந்த 15 தோட்டாக்களை காலி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர். வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதியில் தோட்டாக்கள் விழுந்து...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.4597 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.9845...

Read moreDetails

பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்!

வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன்...

Read moreDetails

கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்

அங்குரகொட வீதியில் பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தரிக்கோலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 34 மற்றும்...

Read moreDetails

காற்றுடன் கூடிய மழை : வீடுகள் சேதம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த...

Read moreDetails

குரங்கு போல தாவும் ஆளும்கட்சி உறுப்பினர் – ஜீவன் தொண்டமான் சீற்றம்!

மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதாரமாக ஆளுங்கட்சி உறுப்பினர் குரங்கு போல் தாவும் வகையில் செயற்படுகின்றார். ஆகவே தயவுசெய்து நாகரிமாக நடந்துகொள்ளுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்...

Read moreDetails
Page 537 of 665 1 536 537 538 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.