செய்திகள்

Your blog category

மக்கள் இறப்பதை புலிகள் விரும்பவில்லை : கஜேந்திரகுமார் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அதன் பின்...

Read moreDetails

இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இரண்டாம் இடம்

உலகில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான கட்டாய காணாமல் போன சம்பவங்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்...

Read moreDetails

உலக தபால் தினம் இன்று

இன்று 151 ஆவது உலக தபால் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி, இலங்கையில் 56 ஆவது தேசிய தபால் தின விழா இன்று காலை பதுளை...

Read moreDetails

வரலாறு பாடத்தை கட்டாயமாக்குங்கள்!

வரலாற்றுப் பாடத்தை கட்டாய பாடமாக ஆக்குங்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

Read moreDetails

மாணவர்களை ஏற்றிச் செல்லாத அரச பேருந்துகள்!

தொலைதூரத்திலிருந்து கல்விக்காக கிளிநொச்சி வரும் மாணவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்பட்ட போதிலும், அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மாலை 5.30...

Read moreDetails

நீச்சல் பயிற்சியின்போது சிறுவன் உயிரிழப்பு!

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை,...

Read moreDetails

மஹிந்தவை தூக்கிலிட வேண்டும் – விமல் அதிரடிக் கருத்து!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது....

Read moreDetails

மின் கட்டணத் திருத்த இறுதித் தீர்மானம்!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பொது மக்களிடம் கருத்து கோரல் இடம்பெற்று வருவதாகவும், கட்டணத் திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை...

Read moreDetails

47 தமிழக மீனவர்கள் கைது!

தலைமன்னார், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து இந்தியப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.ராமேஸ்வரம் மீன்பிடித்...

Read moreDetails
Page 543 of 665 1 542 543 544 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.