செய்திகள்

Your blog category

பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்காக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இயற்கை...

Read moreDetails

தேயிலைத் தொழிற்சாலையில் பரவிய தீ!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

மாணவர்களிடையே மன உளைச்சல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே...

Read moreDetails

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற உத்தியோகபூர்வ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல இடங்களிலும்,...

Read moreDetails

மத்தள விமான நிலையத்தில் வனவிலங்கு திணைக்கள அலுவலகம்

அம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனவிலங்குத் திணைக்களத்திற்கான ஒரு தனியான அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. விமான நிலைய வளாகத்திற்குள் காட்டு...

Read moreDetails

இரத்மலானை விமான நிலையத்தில் விமான தள வசதி வளாகம் !

கொழும்பில் உள்ள இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமான தள வசதி வளாகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கட்டுமானப் பணிக்கான மொத்தச் செலவு...

Read moreDetails

விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியம்!

2025/26 பெரு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான உரத்திற்கான நிதி மானியத்தை வழங்குவதற்காக...

Read moreDetails

மின் தடை அபாயம்!

மின்சார பொறியாளர்கள் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணி முதல் அனைத்து பணி விதிமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக தீர்மானம் செய்ததைத் தொடர்ந்து, நாட்டில் மின் தடையை...

Read moreDetails
Page 544 of 665 1 543 544 545 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.