செய்திகள்

Your blog category

பிலிப்பைன்ஸில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் போகோ, செபு உள்ளிட்ட நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை...

Read moreDetails

குரங்குகளிடையே பரவும் ‘சிபிலிஸ்’ பக்டீரியா!

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்....

Read moreDetails

பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள தகவல்

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்தி பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி அகதிகளாக வந்து தஞ்சம்...

Read moreDetails

சட்டவிரோதச் சொத்துக்கள் பறிமுதல் : ரங்க திஸாநாயக்க

சட்டவிரோதச் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று...

Read moreDetails

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குப் பாராட்டு!

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது நெருக்கடிக்குப் பிந்தைய வலுவான மீட்சியையும், மேம்பட்ட நிதி...

Read moreDetails

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதுளை இனங்கள்

விவசாயத் துறையின் மேற்பார்வையின் கீழ் சோதிக்கப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மாலி பிங்க்'( 'Mali Pink'') மற்றும் 'லங்கா ரெட்'(...

Read moreDetails

பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த இளங்குமரன் எம்.பி!

கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும், அவர்களுக்கு துணை நிற்கும் பொலிஸாரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கடுமையாக எச்சரித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் அண்மைக்காலமாக...

Read moreDetails

வட – கிழக்கு விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடையிடையே மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக...

Read moreDetails

அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள் : அர்ச்சுனா தெரிவிப்பு!

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails
Page 559 of 665 1 558 559 560 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.