செய்திகள்

Your blog category

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்!

வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்துள்ளார். குறித்த மாணவனை புல்லாங்குழல் போன்ற...

Read moreDetails

தங்கத்தை கைப்பற்றிய கடற்படையினர்!

கல்பிட்டி களப்பு அரிச்சல் கடல் பகுதியில் நூதனமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 4.454 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் தங்கத்தை...

Read moreDetails

கிளிநொச்சியில் தீப் பரவல்

கிளிநொச்சி – உதயநகர்ப் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்றிரவு தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. மரத்தளபாட உற்பத்தி நிலைய உரிமையாளர் நேற்றைய தினம் மாலை உற்பத்தி...

Read moreDetails

காணியொன்றில் வெடிபொருட்களுடன், விடுதலைப் புலிகளின் கொடி மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் காணியொன்றிலிருந்து வெடிப்பொருட்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த காணியிலிருந்து R.P.G. தோட்டா, மோட்டார் தோட்டா மற்றும்...

Read moreDetails

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.2781 ரூபாவாகவும்இ கொள்வனவு விலை 298.7798...

Read moreDetails

கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை மாலை...

Read moreDetails

நன்னடத்தை மையங்களில் குழந்தைகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

Read moreDetails

திடீரென உயர்ந்த தேசிக்காய்!

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் சில்லறை விலை 1800 ரூபா முதல் 2000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது தேசிக்காய் அறுவடை மிகக்...

Read moreDetails

சிறுவனுக்கு நேர்ந்த கதி!

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

உலகின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்

பொலிவூட் நடிகர் ஷாருக்கான் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார்.எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி பணக்கார (பில்லியனர்)...

Read moreDetails
Page 562 of 665 1 561 562 563 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.