செய்திகள்

Your blog category

இலங்கையில் அறிமுகமாகிறது ASUS Gaming V16 கேமர்களுக்கும், க்ரியேட்டர்களுக்குமான மடிக்கணினி

உலகளாவிய மின்னணு சாதனத்துறையில் முன்னோடியான ASUS தனது புதிய ASUS Gaming V16 (V3607)  மடிக்கணினியை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேமர்கள், க்ரியேட்டர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை...

Read moreDetails

நல்லூரில் மானம்பூ உற்சவம்

வரவாற்று சிறப்புமிக்க யாழ். நுல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை...

Read moreDetails

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு : 58 மாணவர்கள் வைத்தியசாலையில்

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 58 மாணவர்கள் நேற்று புதன்கிழமை திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கமுன பொலிஸார்...

Read moreDetails

சாதனை படைத்தார் எலான் மஸ்க்!

போர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டொலரை நெருங்கி உள்ளது. ஒரே நாளில் அவரது...

Read moreDetails

யாழில் தீக்கிரையான படகு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை - பொலிகண்டி ஆலடிப் பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன. இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 மணியளவில்...

Read moreDetails

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ பட டீசர்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆர்யன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. கிரைம் திரில்லர் ஜேனரிலான...

Read moreDetails

மன்னாரில் உணவகங்கள் மீது சுகாதார நடவடிக்கை!

மன்னார் நகரசபை எல்லைக்குள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகரசபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர்...

Read moreDetails

முகமாலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்குப் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது...

Read moreDetails

யாழில் பதற்றமான சூழல்!

யாழ். நகர்ப் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 5.40 மணியளவில் வன்முறைக் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? தாக்குதலில்...

Read moreDetails

வர்த்தகத்தில் இந்திய ரூபா பயன்படுத்த முடிவு

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான...

Read moreDetails
Page 563 of 665 1 562 563 564 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.