செய்திகள்

Your blog category

புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் மற்றும்...

Read moreDetails

மல்லாகம் நீதவான் இராஜினாமா!

நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உட்பட பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்தார். யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான்,...

Read moreDetails

விகாரையில் கோர விபத்து : 7 பிக்குகள் பலி!

மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில் கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி விபத்துக்குள்ளானதில் இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒரு...

Read moreDetails

ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதியின் முதலாவது உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார். இது இவர் பதவிக்கு வந்த பின்னர் ஐ.நா.பொதுச் சபையில் ஆற்றிய முதலாவது...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான...

Read moreDetails

அரும்பொருட் காட்சியகத்தவரின் முக்கிய கோரிக்கை!

காலம் சென்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு சிவபூமி அரும்பொருட்காட்சியக நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். காலம் சென்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும்...

Read moreDetails

நீரில் மூழ்கி மாயமான யுவதி!

கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த...

Read moreDetails

பயணச் சஞ்சிகையில் இலங்கைக்கு முதலிடம்!

உலகளாவிய பயணச சஞ்சிகையான 'டைம் அவுட்' இவ்வாண்டு ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில்...

Read moreDetails
Page 578 of 665 1 577 578 579 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.