செய்திகள்

Your blog category

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி,...

Read moreDetails

மீன்பிடித் திணைக்களத்தில் ஆர்ப்பாட்டம்!

கட்டு வலையிலிருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடித் திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள்...

Read moreDetails

மகளிர் உலகக் கிண்ணம் காட்சிக்கு!

இலங்கையிலும், இந்தியாவிலும் இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நடைபெறவுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் நாடுகளில் ஐ.சி.சி...

Read moreDetails

தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண்!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் - இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த...

Read moreDetails

யாழ். பல்கலையில் இரத்த தானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் தியாகி திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது. கலைப்பீட முன்றலில் கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் தற்போது...

Read moreDetails

மன்னாரில் ஈ சிக்கன்

மன்னார் நகரப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் இயங்கியதன் காரணமாக உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மன்னார் - தலைமன்னார்...

Read moreDetails

AI தொழில்நுட்பத்தால் பாதிப்படையும் வேலைவாய்ப்பு

உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு...

Read moreDetails

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து நேற்றுகைது...

Read moreDetails

மாணவனைத் தாக்கிய ஆசிரியை!

கொழும்புப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு...

Read moreDetails

முதலாவது திண்மக் கழிவு மீட்பு நிலையம் காத்தான்குடியில்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணங்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில்...

Read moreDetails
Page 579 of 665 1 578 579 580 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.