செய்திகள்

Your blog category

ஓரிரவுக் கொள்கை மாற்றமில்லை – இலங்கை மத்திய வங்கி

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் : நீதி அமைச்சர் ஜெனிவா பயணம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க...

Read moreDetails

தாய்வானில் சூறாவளி

தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகச சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளியின் போது ஏற்பட்ட கடும் மழையினால் மலைகளில் உள்ள...

Read moreDetails

குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

பிறந்த உடனே உயிரிழந்த குழந்தைகள்

யாழில் பிறந்து சிறிது நேரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த தம்பதியினர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்...

Read moreDetails

பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்

யாழில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா...

Read moreDetails

5 மாணவர்கள் கொலைக்கு நீதி கோரிய தந்தை உயிரிழப்பு!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2...

Read moreDetails

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன்...

Read moreDetails

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர்களால் நேற்றுசெவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்...

Read moreDetails
Page 580 of 665 1 579 580 581 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.