செய்திகள்

Your blog category

திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் இன்று ஆரம்பம்!

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று ஆரம்பமானது....

Read moreDetails

2029 ஆம் ஆண்டுக்குள் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதே அரசாங்கத்தின் இலக்கு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு வேலணையில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது...

Read moreDetails

லஞ்ச் சீற்றுக்கு மாற்றீடாக வாழை இலை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று...

Read moreDetails

சமூக வலைத்தளங்கள் ஊடாக பாலியல் வர்த்தகம்

இலங்கையில் பல நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் இணைய வழி பாலியல் வர்த்தகத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்களில் மறைமுகமாக வர்த்தகப் பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பக்கங்களை ஆரம்பித்து விட்டு...

Read moreDetails

தேசியமட்ட பளுதூக்கல் போட்டி – வடமராட்சி இந்து மகளிர் வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.கயல்விழி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அகில இலங்கை...

Read moreDetails

இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பில்சால்ட் அபார சாதனை

இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், ரி-20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து...

Read moreDetails

தேசியமட்ட பளுதூக்கல் போட்டி : மகாஜனாக் கல்லூரி 4 பதக்கம்

பொலனறுவை ரோயல் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல போட்டியில் யாழ். மகாஜன கல்லூரி மாணவர்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப்...

Read moreDetails

சவாரிப் போட்டியில் களமிறங்கிய காளைகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி நேற்று மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நானாட்டான்...

Read moreDetails

மக்களின் சுற்றோட்டத்திற்கு விடப்படும் 2 ஆயிரம் ரூபா

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான...

Read moreDetails
Page 601 of 665 1 600 601 602 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.