செய்திகள்

Your blog category

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள்!

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

Read moreDetails

வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...

Read moreDetails

தேங்காய் விலையில் வீழ்ச்சி !

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய்...

Read moreDetails

ஏத்துகல கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் மீட்பு!

நீர்கொழும்பு - ஏத்துகல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

கண்டி நகரில் வாகன நிறுத்தம், கழிவறை கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் – பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்

கண்டி நகரில் தற்காலிகமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களிலும், கழிவறை கட்டணங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனப் பல பொதுமக்கள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இந்த கட்டணங்கள், கண்டி...

Read moreDetails

யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்

காட்டு யானைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால், அவைகளுக்கு சிகிச்சை அளிக்க வன விலங்கு வைத்தியசாலை மற்றும்  நடமாடும் வைத்திய சேவை பிரிவை  அமைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை...

Read moreDetails

பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு எதிராக மேலும் பத்துவீத வரி – டிரம்ப்

பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட்...

Read moreDetails

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பக்கத்தில்...

Read moreDetails

பாக்கிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து ; 27 பேர் பலி

பாக்கிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணம் பாக்தாதி நகரில் 5 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு சனிக்கிழமை (05) அதிகாலை இடிந்து விபத்துக்குள்ளானது.  இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர்...

Read moreDetails

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை...

Read moreDetails
Page 677 of 686 1 676 677 678 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.