செய்திகள்

Your blog category

வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தனிச் சிங்களம்!

-ரவிகரன் எதிர்த்ததால் தமிழில் மொழிபெயர்ப்பு- -வி.சரவணன்- வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தனியே சிங்கள மொழியில் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அதனை...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு விசாரணையை தடுப்பது – மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும்

-அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ- உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலை விசாரணைகளை குழப்புவதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, விசாரணையை...

Read moreDetails

யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் : அனைவரும் அணிதிரள வேண்டும்!

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்....

Read moreDetails

நல்லகண்ணுவின் மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : சிறிதரன் எம்.பி.

இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி...

Read moreDetails

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு – கஜேந்திரகுமார் எம்.பி இரங்கல்!

தமிழர்களுக்காக அகிம்சை வழி போராட்டங்களை முன்னெடுத்த நல்லகண்ணுவின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இரங்கல் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

சுரேஷ் சலேவின் மின்னஞ்சல், வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சி.ஐ.டி தீர்மானம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று காலை கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள்,...

Read moreDetails

புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐவர் கைது!

அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய...

Read moreDetails

காணிகளுக்கான ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் 'உரித்து'...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு – மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை...

Read moreDetails
Page 80 of 665 1 79 80 81 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.