செய்திகள்

Your blog category

உப்புவெளி பகுதியில் கையெழுத்துப் போராட்டம்

திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டைபகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும்,இதற்க பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கையெமுத்துப் போராட்டம் நேற்று...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களை அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளது

-ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு- பாதாள உலகக் குழுக்களை முற்றாக இல்லாதொழிப்போமென சூளுரைக்கும் அரசாங்கம் நடைமுறையில் அக்குழுக்களின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

Read moreDetails

கொழும்பில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள்!

-விசேட ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு- கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

Read moreDetails

தரமற்ற நிலக்கரியால் நுரைச்சோலை மின்சார நிலையத்திற்கு ஆபத்து

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர...

Read moreDetails

40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் – யாழ். விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு பட்டங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான முருகமூர்த்தி கீர்த்திகன், சிவராசா தர்ஜன் ஆகியோர் பட்டங்கள் பெற்றனர். 40 ஆவது...

Read moreDetails

ஆசிரியர்களுக்கான முறையற்ற இடமாற்றம் – பாரபட்சமாக நடப்பதற்கே வழிவகுக்கும்

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன்- -க.கனகராசா- ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் இன்றி பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு தன்னிச்சையாக 'சேவையின் தேவை' என்ற அடிப்படையில் அதிகாரிகளால் செய்யப்படவுள்ள...

Read moreDetails

கைதடி வடக்கு – நீர்வேலி இணைப்பு வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி வடக்கு - நீர்வேலி இணைப்பு வீதியை காப்பெற் அல்லது தார் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மராட்சி...

Read moreDetails

‘கிவுல் ஓயா’ அபாயத்தின் குறியீடா? – யாழ். ஊடக அமையத்தில் திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர்...

Read moreDetails

வைத்தியர்கள் பற்றாக்குறை : கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தில்!

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறினார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

இன – மத பிளவுகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரம் மூலம் அரசாங்கம் இயங்கி வருகிறது

நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் பூட்டப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் அதற்கு தீர்வு தேடாமல் இன – மத பிளவுகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரம் மூலம்...

Read moreDetails
Page 85 of 665 1 84 85 86 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.