செய்திகள்

Your blog category

சர்வதேச சமையற்கலை போட்டி: யாழ்.மைந்தன் தனுராஜ் சாதனை!

கிரீஸில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஈழத்தமிழரான தனுராஜ் ரவிராஜ் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 15 நாடுகளைச்...

Read moreDetails

கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் தாங்கி அமைக்க முன்வருக

-வடக்கு ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மண்ணெண்ணெய் தாங்கி அமைக்காக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுந்தேசம்...

Read moreDetails

திரிபோஷா உற்பத்திக்கு ஏற்பட்ட – தட்டுப்பாட்டை நீக்க புதிய நடவடிக்கை

நாட்டில் போஷாக்கு குறைபாட்டை நீக்கும் நோக்கில் விநியோகிக்கப்படும் திரிபோஷா உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய ஸ்ரீலங்கா...

Read moreDetails

ட்ரம்ப் சண்டியரை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றதா?

-ரோஹித எம்.பி. சீற்றம்- அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...

Read moreDetails

யு.ஏ.ஈ. மீதான தாக்குதல் – இலங்கை கடும் கண்டனம்!

ஐக்கிய அரபு அமீரகம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை எப்போதும் அமீரகத்திற்குத் துணை நிற்கும்...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட – கல்வித் துறை சார் நிறுவனங்களை மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு

நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு...

Read moreDetails

மொராக்கோவுடன் – வீசா விலக்களிப்பு குறித்த ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம்

இலங்கை அரசாங்கத்துக்கும் மொராக்கோ அரசாங்கத்துக்கும் இடையில் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா தேவையிலிருந்து பரஸ்பரம் விலக்கு அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம்...

Read moreDetails

ஈரான் ஆன்மீகத் தலைவர் மறைவு – தூதரகத்தில் இலங்கை அரசாங்கம் இரங்கல் பதிவு!

ஈரான் ஆன்மிக தலைவரின் மரணம் தொடர்பில் எமது அனுதாபத்தை ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் பதிவிடுகிறோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஈரானின்...

Read moreDetails

மத்திய கிழக்கு போர்ச் சூழல் – இலங்கை பொருளாதார தாக்கம் ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல்...

Read moreDetails

‘அமைதியான மரணம்’ – அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலால் சர்வதேச அளவில் கடும் பதற்றம்!

இந்திய பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லையில் பயணித்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் கடும்...

Read moreDetails
Page 88 of 689 1 87 88 89 689
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.