Tag: jaffna news

சித்திவிநாயகர் வித்தி. பரிசளிப்பு விழா இன்று!

-க.கனகராசா- பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. வித்தியாலய முதல்வர் ப.சந்திரபாகு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு ...

Read moreDetails

இ.போ.ச பேருந்து சேவையினை ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்றுக – சாவகச்சேரி பிரதேச சபையில் கோரிக்கை

-த.சுபேசன்- கைதடி வடக்கிற்கான இ.போ.ச பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனஅச்சபையின் உறுப்பினர் செ.ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். சாவச்சேரி ...

Read moreDetails

நல்லூரில் தேரடி சித்தர் செல்லப்பா சுவாமிகளின் குருபூஜை

-செ.ரவிசாந்- நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு கடந்த புதன்கிழமை நல்லூரிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக இடம்பெற்றது. ...

Read moreDetails

வீதியை புனரமைக்குமாறு சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளரிடம் கோரிக்கை!

-த.சுபேசன்- கைதடி தெற்கு வட்டாரத்திலுள்ள கட்டை பறித்தான் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளரிடம் கடிதம் மூலம் பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி ...

Read moreDetails

யாழ்ப்பாணக் கல்லூரியில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், ...

Read moreDetails

மணல் அகழ்வதற்கான அனுமதியை நிறுத்துங்கள் – சென்மேரிஸ் வி.கழகம் கோரிக்கை

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பில் ...

Read moreDetails

பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா? : மக்கள் கேள்வி

அச்சுவேலிப் பகுதியில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அச்சுவேலி ...

Read moreDetails

ஒரே சூலில் மூன்று குழந்தைகள் – பிரசவித்த கரவெட்டி தாயார் ஒரு மாதத்தின் பின் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- சத்திர சிகிச்சை மூலம் ஒரேசூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் ஒரு மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி ...

Read moreDetails

ஹெரோயின் நுகர்ந்த 3 பேர் கைது!

-இ.கலைஅமுதன்- ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி உள்ளிட்ட ...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலைய – விரிவாக்கப் பணிகளுக்காக ரூ1000 மில்லியன் ஒதுக்கீடு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாகத்திற்காக 2026ம் ஆண்டுக்கான பாதீட்டில் சுமார் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். 2026ம் ஆண்டுக்கான ...

Read moreDetails
Page 101 of 152 1 100 101 102 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.