Tag: jaffna news

யார் இந்த ரத்மலானே சைமா? – மலேசியாவில் நடந்தது என்ன?

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, "ரத்மலானே சைமா" எனப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற திட்டமிடப்பட்ட குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல குற்றங்கள் ...

Read moreDetails

மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் ...

Read moreDetails

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!

மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது ...

Read moreDetails

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு ...

Read moreDetails

நியூசிலாந்தை அதிரடியாக வீழ்த்திய எகிப்து

உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி பெற்றது. 23-வது உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா, ...

Read moreDetails

யாழில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ...

Read moreDetails

நிதிக்குழு கூட்டத்தின் நடுவில் வெளியேறிய செயலாளர்: வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் பரபரப்பு!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் நிதிக்குழு கூட்டம் இன்றைய தினம் சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதேச சபையின் ...

Read moreDetails

செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு ...

Read moreDetails

யாழில் பாரிய போராட்டம்!

ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ...

Read moreDetails

யாழில் இன்று அடுத்தடுத்து – இரண்டு சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த 78 ...

Read moreDetails
Page 1 of 153 1 2 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.