Tag: jaffna news

சண்டிலிப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்-சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 4 ஆம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

-பா.பிரதீபன்- உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பிரதான வீதி புனித மாட்டினார் குரமடம் ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறிதரன் எம்.பி கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று ...

Read moreDetails

நூல்களின் அறிமுக நிகழ்வு

-த.சுபேசன்-காசிநாதன் விமலநாதனின் “பஜனாமிர்தம்" தொகுப்பு நூல் மற்றும் “இனிய தமிழ் கற்போம் இந்து சமயம் அறிவோம்" ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு டச் வீதி மீசாலை மேற்கில் ...

Read moreDetails

நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடல்

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளில் பயன்படுத்தும் நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி எதிர்வரும் 3 ஆம், 4 ஆம் ...

Read moreDetails

பரிசளிப்பு விழா

உயரப்புலம் மெதடிஸ் மிஷன் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி செந்தினி ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ...

Read moreDetails

யாழில் உணவுகளின் கண்காட்சியும், விற்பனையும்

வட மாகாண விவசாய அமைச்சின் நன்னீர் மீன்பிடி அலகினால் நடாத்தப்படும் நன்னீர் மீன் உற்பத்தி மற்றும் பெறுமதி சேர் உணவு வகைகளின் கண்காட்சியும், விற்பனையும் நவம்பர் முதலாம், ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம்!

-கஜிந்தன்- ‘செம்மணி உடனிருப்பு வேண்டுதல்’ என்ற தொனிப் பொருளில் செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் நேற்று வியாழக்கிழமை செம்மணி - ...

Read moreDetails

யாழில் 3 நாட்களில் 8 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாளில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 160 மில்லி ...

Read moreDetails

வரணியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு!

-செ.கபிலன்-தேசிய போதைப் பொருள் தடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கொடிகாமம் பொலிஸாரினால் வரணி மத்திய மகா வித்தியாலயத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு குழு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் ...

Read moreDetails
Page 113 of 152 1 112 113 114 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.