Tag: jaffna news

சாவகச்சேரியில் கருத்தமர்வு!

-த.சுபேசன்- தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மீசாலை பொது நூலகத்தினால் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் கருத்தமர்வு நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாணவர்களுக்கு இலக்கு ...

Read moreDetails

யாழில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் முகமாக மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்வத்துடன் பொருள் கொள்வனவில் ஈடுபட்டனர். நேற்று முற்பகல் பொய்த மழையிலும் உடு புடவைகள், பட்டாசுகள், ...

Read moreDetails

வெள்ளம் வடிந்தோடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் : யாழ்.மாநகர சபையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,கடந்த ...

Read moreDetails

வட ஆளுநரின் தீபாவளி வாழ்த்து!

-க.கனகராசா-ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் ...

Read moreDetails

அரியாலையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு!

-ஞானத்தமிழ்- அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் 'கூடி மகிழ்வோம்' தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தலைவர் ம.நவநீதன் தலைமையில் ...

Read moreDetails

யாழ். இந்துவில் சங்கமம் நிகழ்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தினம் சங்கமம் நிகழ்வு நாளை மறு தினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் செல்வன் மோ.மதுசன் தலைமையில் ...

Read moreDetails

வலி.வடக்கில் அரசு காணிகளை விடுவிக்கவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும்; வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இதுவரை விடுவிக்கவில்லையென வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ...

Read moreDetails

அகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிர்காலமில்லை!

-சொ.வர்ணன்-தமிழ் அரசியல்வாதிகளின் அகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிர்காலம் இருக்காதென உளநல வைத்திய நிபுணர் சி. சிவதாஸ் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ...

Read moreDetails

காங்கேசன்துறை ஐயனார் குட முழுக்கு!

-பா.பிரதீபன்-காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் பாஸ்கரன் காயத்திரியின் முற்றுமுழுதான நிதிப் பங்களிப்பில் புதிதாக ...

Read moreDetails

வல்வெட்டித்துறை படுகொலை அறிக்கையின் நூல் வெளியீட்டு விழா!

-கஜிந்தன்- இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித்துறை ...

Read moreDetails
Page 131 of 153 1 130 131 132 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.