Tag: jaffna news

குறளிசைக் காவியம் பாகம் 02 : யாழில் வெளியீடு

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத் ...

Read moreDetails

ஞானச்சுடர் மலர் வெளியீடு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான 'ஞானச்சுடர்' 333 ஆவது இதழ் நேற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் ...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிர்மாய்த்துள்ளார்.குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

யாழில் பொறுப்பேற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண ...

Read moreDetails

இளம் தாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார். குறித்த இளம் தாய் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவைச் சேர்ந்த 25 ...

Read moreDetails

உடைக்கப்பட்ட தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட 'அணையா விளக்கு' தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி ...

Read moreDetails

அரியாலையில் அடாவடி : எட்டுப் பேர் கைது!

யாழ். அரியாலை பகுதியில் கழிவுகளைக் கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண காவல்துறையினரால் இன்று ...

Read moreDetails

வாள்வெட்டில் ஈடுபடுமாறு அச்சுறுத்தல்!

தமது பிள்ளைகளை வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு நபரொருவரால் வற்புறுத்தப்படுவதாக அரசடி மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இன்று முறைப்பாடு ...

Read moreDetails

யாழில் உடைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்குத் தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. ' யாழ்ப்பாணம் வரவேற்கிறது ' வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணிப் படுகொலைக்கு நீதி ...

Read moreDetails

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...

Read moreDetails
Page 138 of 150 1 137 138 139 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.