Tag: jaffna news

ஊரெழுவில் திலீபனுக்கு நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய இரு ஊர்திகளின் ஊர்திப் பவனி யாழ். ஊரெழுவில் ஆரம்பமாகியுள்ளது. தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி ...

Read moreDetails

யாழில் திலீபனுக்கு திருவுருவச் சிலை!

தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும், பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி எனப் பெயர் மாற்றுவதற்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்குப் பிரதேச ...

Read moreDetails

வீட்டின் மேல் விழுந்த பனைமரம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் ...

Read moreDetails

சாவகச்சேரியில் விபத்து : இளைஞர் பலி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ - 9 வீதியில் 304 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து ...

Read moreDetails

யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழில் இன்று ...

Read moreDetails

அரும்பொருட் காட்சியகத்தவரின் முக்கிய கோரிக்கை!

காலம் சென்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு சிவபூமி அரும்பொருட்காட்சியக நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். காலம் சென்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க ...

Read moreDetails

குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

பிறந்த உடனே உயிரிழந்த குழந்தைகள்

யாழில் பிறந்து சிறிது நேரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த தம்பதியினர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ...

Read moreDetails
Page 145 of 153 1 144 145 146 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.