Tag: jaffna news

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அநுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம் ...

Read moreDetails

கோலூன்றிப் பாய்தலில் ஸ்கந்தாவுக்கு வெள்ளி

93 ஆவது தேசிய மட்ட சிரேஷ்ட சேர். ஜோன். டாபர்ட் தடகளப் போட்டிகள் கொழும்பு தியகம மகிந்தராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற 18 வயது ...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் விபத்து

யாழில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும்,வீதியில் ...

Read moreDetails

நாய்களைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவசக் கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு ...

Read moreDetails

பாடசாலைக் காணிக்குள் கிடந்த கைக்குண்டுகளால் பரபரப்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் ஒட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் ஆயுதங்கள் இருப்பதாக ...

Read moreDetails

யாழில் வாள்வெட்டு : இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த ...

Read moreDetails

யாழில் விபத்து : ஒருவர் படுகாயம்

யாழில் இன்று மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த ...

Read moreDetails

பான்ஸிக் கடையில் திருடப்பட்ட சி.சி.ரி.வி கமரா

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்குப் பகுதியில் உள்ள பான்ஸிக் கடையில் உள்ள கமரா ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றிரவு ...

Read moreDetails

மீன்பிடி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்த கருத்து தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குருநகர் ...

Read moreDetails

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். பாடசாலை!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ...

Read moreDetails
Page 147 of 150 1 146 147 148 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.