Tag: jaffna news

கொலைகார பொலிஸாரை கைது செய் – அல்லைப்பிட்டி படுகொலை நீதி வேண்டி போராட்டம்!

-பா.பிரதீபன், கஜிந்தன்- யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை – இழுத்தடிப்பதற்கான உத்தியே தெரிவுக்குழு

இத்தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும் அதில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனத் தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இது மாகாணசபைத் தேர்தல்களைக் காலதாமதப்படுத்துவதற்கான ...

Read moreDetails

தெரிவுக்குழுவை விரைந்து கூட்டுங்கள் – மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துங்கள்

மாகாணசபைத் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கூட்டப்படவேண்டும். சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை ...

Read moreDetails

அநுர அரசு வாக்குறுதி அரசு – சுயநலப்போக்கில் தமிழ் தலைமைகள்

- யாழ். மறைமாவட்ட ஆயர் கவலை- -இளையோரை இலக்கு வைத்து போதைப் பொருட்கள்--ஒற்றுமையை உருவாக்க வேண்டியது கட்டாயத்தேவை- சமகால அரசினால் மக்களுக்கு உறுதிமொழிகளுக்கு மேல் உறுதி மொழிகள் ...

Read moreDetails

வடமாகாண சபைத் தேர்தலை தள்ளிப்போட்டுவிட்டு – திருட்டுத்தனமாக அமைச்சர்களை நியமித்துள்ள அநுர அரசாங்கம்!

-முதுகெலும்பற்ற செயல் என கஜேந்திரகுமார் காட்டம்- மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு என்று தமிழ் தேசிய ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிலை மென்று எச்சில் துப்புவோர் – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்

-பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ். போதனா வைத்தியசாலையில் சிலர் வெற்றிலை மென்று எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் இதற்கு பதிலீடாக அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடுமாறும் கோரிய பிரேரணை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானமாக ...

Read moreDetails

பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

-யாழ்.மாவட்ட அரச அதிபர்- -த.அம்பிகாவதி- பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்களை எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ...

Read moreDetails

மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

-த.அம்பிகாவதி- மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் ...

Read moreDetails

மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல

-மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது - சிறீதரன் எம்.பி. அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை ...

Read moreDetails
Page 21 of 150 1 20 21 22 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.