Tag: jaffna news

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

-அன்ரனி திலக்- பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கர வண்டியின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆயினும் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் ...

Read moreDetails

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

பொன்னாலை - பருத்தித்துறை AB21 வீதி புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650 ...

Read moreDetails

அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

-த.அம்பிகாவதி- மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். காணிகள் விடுவிப்பது தொடர்பிலான மகஜர் ஒன்றை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் ...

Read moreDetails

பல்துறைசார் முயற்சியாளர்களுக்கு விசேட விருது

-கனடா- இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு- -கஜிந்தன்- கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது ...

Read moreDetails

பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் நாட்டுக்கு அவசியமில்லை

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் ...

Read moreDetails

எல்லை தாண்டி வந்த – 25 காரைக்கால் மீனவர்கள் காங்கேசன்துறையில் கைது

-க.சபேஷன்- எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினமும், நேற்றும் இந்த ...

Read moreDetails

‘பயங்கரவாதச் சட்டம்’ புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்

-யாழில் நேற்று கையெழுத்து போராட்டம்--புலம்பெயர்ந்தோரும் ஒப்பமிட சந்தர்ப்பம்- நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் ...

Read moreDetails

கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது : ஒருவர் தலைமறைவு!

-சொ.வர்ணன், க.சபேஷன்- யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் காணி பிணக்கு காரணமாக 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கட்கிழமை மாலை ...

Read moreDetails

மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு – ரூ.20,000 தண்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள பழக் கடைகளில் மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்வதாக பொதுமகன் ஒருவரால் பருத்தித்துறை நகரசபையிடம் பொது முறைப்பாடு அளிக்கப்பட்டது. ...

Read moreDetails

சமுர்த்தி வங்கியொன்றில் தானியங்கி இயந்திர வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் முதற்கட்டமாக தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஆகியவற்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர் ...

Read moreDetails
Page 24 of 150 1 23 24 25 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.