Tag: jaffna news

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியை வெற்றிகொண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் ...

Read moreDetails

வேலை வாய்ப்பற்றோருக்கு வழிகாட்டுதல் வழங்க – துறை சார்ந்த தரப்பினர் முன்வர வேண்டும்

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்- -த.அம்பிகாவதி- வேலை வாய்ப்புக்களற்ற இளைஞர்கள், யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்க முன்வருமாறு துறை சார்ந்த தரப்பினருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ...

Read moreDetails

தாளையடி றோ.க.த.க. பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர் கடந்த பல ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின் பல்கலைக்கழக பீடமொன்று அமைக்கப்பட வேண்டும்

-காலத்தின் கட்டாயம் என ஆளுநர் தெரிவிப்பு- முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்துக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை ...

Read moreDetails

அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு – சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாம் எடுப்போம்

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். நேற்று புதன்கிழமை ...

Read moreDetails

சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்காக போராடுவோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்

-தனது அரசியல் இருப்பை தக்க வைக்க முயற்சி- -சொ.வர்ணன்- அரசாங்கத்தினால் சட்டவிரோத கரவலை தொழில் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் ...

Read moreDetails

மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

-செ.கபிலன்- கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிக்காததால் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டபுரம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றது. காங்கேசந்துறையில் இருந்து காலை ...

Read moreDetails

யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக ...

Read moreDetails

சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

-சி.ஜெகதீஸ்வரன்- மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது. இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ...

Read moreDetails

ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் மட்டும் கேட்டது – பெறாமகன் சரிந்து விழுந்தார்!

-பா.பிரதீபன்- வாகனம் ஓடுவதற்கு ஆசைப்பட்டதால் தான் தாங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்தோம், அதனால் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தபோது நிறுத்த முடியவில்லை. எம்மை பின்தொடர்ந்து வந்த பொலிஸார் ஒரே ...

Read moreDetails
Page 27 of 151 1 26 27 28 151
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.