Tag: jaffna news

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 17 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தினை ...

Read moreDetails

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்!

மருதனார்மடம் சந்தைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக ...

Read moreDetails

தேசிய மட்ட கால்பந்து இறுதிப்போட்டி : மகாஜன – யூனியன் மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படுகின்ற 14 வயது பிரிவினருக்கான சமபோச வெற்றி கிண்ணத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணியும் ...

Read moreDetails

வடமத்திய மாகாண அமைச்சின் அதிகாரிகள் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு வருகை

-த.அம்பிகாவதி- வடமத்திய மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும், முன்னாள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருமான திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையிலான, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சண்டிலிப்பாய் பிரதேச ...

Read moreDetails

மருதங்கேணி பாடசாலை மாணவர்களுக்கு – கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இ.த.க. வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கும் மயில்வாகனம் சிறிதர்மராசா என்பவரால் ...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபையின் செயற்பாட்டை கண்டித்து – தேங்காய் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் செயற்பாட்டைக் கண்டித்து பொதுச் சந்தையில் உள்ள பாதிக்கப்பட்ட தேங்காய் வியாபாரிகள் நேற்று திங்கட்கிழமை காலை கடைகளை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரசபையினர் ...

Read moreDetails

எமது மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல்லை நாமே அரிசியாக்கி விநியோகம் செய்வோம்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல் வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே ...

Read moreDetails

பிள்ளைகளை நல்வழி நடக்கக்கோரும் பெற்றோர்கள் – தாங்கள் அவ்வழியில் சென்று வழிகாட்ட வேண்டும்

-பசுமை அறிவொளி நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- பெற்றோர்களுக்கு தற்போதைய சூழலில் பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக தினமும் ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வுக்கான – செலவீன அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில், 56 நாட்களைக் கொண்ட 3ஆம் கட்ட அகழ்ப்பணிகளுக்கான உத்தேச பாதீடு நேற்று நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - செம்மணி ...

Read moreDetails

நில ஆக்கிரமிப்பு திணைக்களங்களால் – அநுர அரசின் வீழ்ச்சி உறுதி!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரிக்கை--ஆக்கிரமிப்பு பேய்களுக்கு கடிவாளமிடவும் கோரிக்கை- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அநுர அரசாங்கம் வீழ்ச்சி உறுதி ...

Read moreDetails
Page 29 of 151 1 28 29 30 151
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.