Tag: jaffna news

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க – சமூக செயற்பாட்டாளர் முரளிதரன்

-ந.கிருஷ்ணகுமார்- இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதனால், சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் ...

Read moreDetails

விவசாயத்தையும், கடற்றொழிலையும் – வயிற்றுப் பிழைப்புக்கான தொழிலாகப் பார்க்காது வணிகமாக மாற்ற வேண்டும்

-த.சுபேசன்- விவசாயத்தையும், கடற்தொழிலையும் வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்கான தொழிலாகப் பார்க்காமல், வளர்ச்சிப் பாதைக்கான வணிகமாக மாற்ற வேண்டுமென வட மாகாண விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ...

Read moreDetails

இன்றைய இளம் தலைமுறையினர் – முயற்சி குறைந்தவர்களாக உள்ளனர்

-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் தர்மகுமாரன்- -க.கனகராசா- இன்றைய இளம் தலைமுறையினர் முயற்சி குறைந்தவர்களாக, வினைதிறனை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனரென உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் ...

Read moreDetails

தற்போதைய ஆட்சியாளர்கள் எந்தவொரு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவில்லை

-குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு கவலை- கடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை ...

Read moreDetails

நாவற்குழி சிங்கள மக்கள் வீடுகளை விற்பனை செய்யும் நிலை : தமிழ் மக்கள் நிர்கதி நிலை!

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மூவாயிரம் வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி நிதி இதுவரை விடுவிக்கப்படாமல் அந்த மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் யாழ். ...

Read moreDetails

கொட்டும் மழைக்குள்ளும் – தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு ...

Read moreDetails

நாவற்குழியில் பயன்பாடற்ற வீடுகளை வீடற்ற தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேசத்தின் நாவற்குழிப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற அரச வீட்டுத்திட்ட வீடுகளை காணி இல்லாத தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற ...

Read moreDetails

யாழ்ப்பாணம் வந்தடைந்த ரி-20 உலகக் கிண்ணம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு உலக கிண்ணம் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியை இந்தியா - இலங்கை இணைந்து ...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு எதிராக – வவுனியாவில் இன்று மாபெரும் போராட்டம்

-அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் அழைப்பு- வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச ...

Read moreDetails
Page 35 of 152 1 34 35 36 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.