Tag: jaffna news

யாழ். பல்கலையின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றார் – சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

திட்டமிட்ட அழிப்புக்களை முறியடிக்க – கல்வியில் நாம் மிளிர வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- -த.அம்பிகாவதி- எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட ...

Read moreDetails

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் – பிரான்ஸில் நகர துணை மேயராக பதவியேற்றார்!

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி ...

Read moreDetails

துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா

-பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப் ...

Read moreDetails

ரூ.984.73 மில்லியன் செலவில் – குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் அரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறக்குதுறையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை மெஸ் ஸர்ஸ் ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பதற்கு கடந்த 21.10.2025ம் திகதி அமைச்சரவை ...

Read moreDetails

ஐ.நா வதிவிட பிரதிநிதி மார்க் – செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து ஆய்வு

-இ.கலைஅமுதன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஷ் கலந்துரையாடல் ...

Read moreDetails

யாழில் சுற்றுலா சென்றவர்களை – மதுபோதையில் தாக்கிய பொலிஸார்!

மணல்காட்டிற்கு சுற்றுலா சென்ற குழுவினருக்கும், சிவில் உடையில் நின்ற பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தில் இரு பொதுமகன்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான காணொளி ...

Read moreDetails

சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டம் – அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென். மேரிஸ்!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எட்டு கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகம் ...

Read moreDetails

அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் – வட்டார உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்

-பருத்தித்துறை பிரதேசசபை கூட்டத்தில் தீர்மானம்- -த.அம்பிகாவதி- வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி ...

Read moreDetails
Page 4 of 150 1 3 4 5 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.