Tag: jaffna news

ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை

-தமிழரசுக் கட்சி தீர்மானம் - சுமந்திரன்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் – நாவற்குழியில் கோர விபத்து : இளைஞர்கள் இருவர் மரணம்!

-த.சுபேசன்- யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பொங்கல் தினமான நேற்று அதிகாலை 5.05 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி ...

Read moreDetails

யாழ்ப்பாண மக்களின் நம்பிக்கை வீணாகாது

-பொங்கல் நாளில் உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி அநுர--சகல இன மக்களும் கௌரவமாக வாழும் நாடு உருவாகும்--இனவாதம், இனவாதிகள் தோற்ற ஆண்டாக இந்த ஆண்டு மாறும்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாண ...

Read moreDetails

யாழ்ப்பாண பொங்கல் விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி!

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். ...

Read moreDetails

யாழில் பெண்ணை கைது செய்ய இராணுவத்தினருடன் சென்ற பொலிஸார்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டனர். வழக்கு ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் கத்தி வெட்டு!

யாழ். போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் ...

Read moreDetails

சட்டவிரோதமான புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர். சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில் ...

Read moreDetails

யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் ...

Read moreDetails

வலி,வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் – 1000 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்க கூடிய நிலையில் உள்ளது

-பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சுட்டிக்காட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்படாத 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உடனடியாக விடுவிக்க கூடியநிலை காணப்படுகிறது. இவ்வாறான ...

Read moreDetails

கப்ரக வாகனம் மோதியதில் – பஸ்தரிப்பு நிலையம் சேதம்!

-பா.பிரதீபன்- நீர்வேலிப் பகுதியில் கப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பஸ் தரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, பருத்தித்துறை நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ...

Read moreDetails
Page 49 of 152 1 48 49 50 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.