Tag: jaffna news

புனரமைப்பு பணிகளுக்காக – மாமுனை வீதி மூடல்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, மாமுனை வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையினால் மாமுனை வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் ...

Read moreDetails

யாழ். பிரபல நகைக்கடையில் – 2 கிலோ தங்கம் திருடிய பெண் ஊழியர் கைது!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் ...

Read moreDetails

மிட்டாயில் துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயம் – நீர்வேலியில் சிறுவர்களின் உயிருடன் விளையாடிய நிறுவனங்களுக்கு தண்டம்

யாழில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்தும் நிறமூட்டியை சேர்த்து சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்த நிறுவனங்களுக்கு 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. ...

Read moreDetails

ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் இருவரை கைது செய்தனர். ...

Read moreDetails

நெடுந்தீவில் கடலில் கைதான – தமிழக மீனவர்களுக்கு மறியல்

-பா.பிரதீபன், அன்ரனி திலக்- நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட 10 ராமேஸ்வரம் மீனவர்களையும் விளக்கமறியலில் வை;கக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று ...

Read moreDetails

யாழ்ப்பாணம் வரும் அநுர – கடற்கோட்டையை மீட்டுத் தர வேண்டும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா ...

Read moreDetails

கிளிநொச்சியில் கோர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ...

Read moreDetails

2 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளினால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு பாவனையாளர்களின் மின்சார கட்டணங்களில் 2 சதவீதம் அறவிடப்படும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு மின்சார பாவனையாளர்களுக்கு மேலும் அசௌகரியத்தை ...

Read moreDetails

புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்துஇ ...

Read moreDetails

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கையில் தற்போது ...

Read moreDetails
Page 50 of 152 1 49 50 51 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.