Tag: jaffna news

தீவக அபிவிருத்தி நிதி – 250 மில். திரும்புகிறது

-மீளப் பெறப்படும் என்கிறார் அமைச்சர்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில் ...

Read moreDetails

துன்னாலை பகுதியில் – எலிக் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி துன்னாலைப் பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜா சிவராஜசிங்கம் (வயது-66) ...

Read moreDetails

கைநாட்டு என விழித்த அர்ச்சுனா : நீ கால்நாட்டா? சிறீதரன் கேள்வி

-ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரகளை- -கஜிந்தன்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா கைதானார்!

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ...

Read moreDetails

வடமராட்சியில் இன்று வெளியிடப்பட்ட – ‘துயர் சுமந்த கரைகள்’ இறுவட்டு!

கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவட்டு இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய ...

Read moreDetails

மண் அள்ளுவது தொடர்பில் – யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர் முரண்பாடு

தனியார் ஒருவருக்கு சொந்தமான கை ஒழுங்கை ஒன்றை வாய்க்கால் எனக் கூறி யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் காணி உரிமையாளர்களுடன் முரண்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கொண்டலடிப் ...

Read moreDetails

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சம் : வவுனியா மக்கள் போராட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக தெரிவித்து கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம சேவகர் அலுவலகத்திற்கு ...

Read moreDetails

அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த – கன்றுகள் உட்பட 15 மாடுகள் மீட்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணை பகுதியில் கொல்களத்தில் பதிவு அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட 15 மாடுகள் மீட்கப்பட்டது. யாழ். மாநகர ...

Read moreDetails

திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்ற வடமராட்சி மக்கள்!

-தவிசாளர் யுகதீஸ் குற்றச்சாட்டு - -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா என்று பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் யுகதீஸ் கேள்வி எழுப்பினார் ஏனைய ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி!

-மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தல்- மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது. மிக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட, இந்த மின்சார முச்சக்கரவண்டி மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. கருடன் ...

Read moreDetails
Page 59 of 152 1 58 59 60 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.