Tag: jaffna news

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

பூநகரி – செம்மன்குண்டு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ...

Read moreDetails

விரிவுரையாளரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-சந்தேகநபர்களுக்கு ஏப்.2 வரை மறியல்- -பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகள் மற்றும் மருமகனை ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, 4700 லீற்றர் ...

Read moreDetails

கிளிநொச்சியில் 1997 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவரினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1220 லீற்றர் பெற்ரோல், மற்றும் 530 லீற்றர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடிகளால் – வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கடற்றொழிலளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. வாராந்தம் வழங்கப்படும் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ...

Read moreDetails

யாழில் சோகத்தை ஏற்படுத்திய – இளம் சட்டத்தரணியின் மரணம்!

மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் ...

Read moreDetails

ஒருநாள் போட்டியில் யாழ். இந்து – 87 ஓட்டங்களால் அபார வெற்றி!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான ஒருநாள் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அபார வெற்றி பெற்றது. கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் நேற்று ...

Read moreDetails

பாதீனிய ஒழிப்புத் தொடர்பில் சட்டங்களை – உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்றபோது, கண்ணுக்குத் தெரிகின்ற பாதீனியத்தை ஏன் இவ்வளவு காலமும் ...

Read moreDetails

போராளிக்கு ‘முன்னாள்’ என்பது இல்லை – சாகும்வரை அவன் பேராளியே!

-வாழ்நாள் போராளி இரா. நல்லகண்ணுவின் நினைவேந்தல் நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- போராளிகள் என்று நாங்கள் வாய் நிறைய அழைத்தவர்களை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் என்று ...

Read moreDetails

கனடாவிற்கு தமிழருவி சிவகுமாரன் இலக்கியப் பயணம்

இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும், அண்மையில் இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான 'சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை' விருது பெற்றவருமான தமிழருவி த.சிவகுமாரன் எதிர்வரும் ...

Read moreDetails
Page 6 of 150 1 5 6 7 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.