Tag: jaffna news

வரவு – செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் : யாழ். மாவட்டம் முதலிடம்!

-நூறு வீத முன்னேற்றத்தை காண்பித்தது- 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில் 25 ...

Read moreDetails

கலாசார அலுவல்கள் அமைச்சின் போட்டியில் தென்மராட்சி மத்திய நிலையம் சாதனை!

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பிரதீபா விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது ...

Read moreDetails

இலாபநோக்கில் செயற்படும் இ.போ.ச – மக்களின் நலன்கருதி, 780 வழித்தட பேருந்து சேவையை ஆரம்பிக்குமா?

இலாப நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாது தீவக மக்களின் நலன்களையும் இலங்கை போக்குவரத்து சபை கருத்தில் எடுக்கவேண்டும் என வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி ...

Read moreDetails

வர்ண மின் விளக்குகளால் ஒளிரும் சாவகச்சேரி நகர்!

-புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள்- புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி ...

Read moreDetails

தையிட்டி விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவாராம்

-மிரட்டுகிறார் சரத் வீரசேகர- யாழ்.தையிட்டி விகாரையை அகற்ற முயற்சித்தால் கிளர்ந்தெழுவோம், எங்கள் பொறுமையை சோதிக்ககூடாது என கூறியுள்ள சரத் வீரசேகர, இது பௌத்த நாடு என்பதை கஜேந்திரகுமார், ...

Read moreDetails

வடமராட்சியில் வன்முறைக் கும்பலை இலக்குவைத்து – பொலிஸ் சுற்றிவளைப்பு

-அன்ரனி திலக்- யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினர். கடந்த ...

Read moreDetails

ஆழிப்பேரலை நினைவு நாளில் – ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொருத்தமற்றது

-அன்ரனி திலக்- ஆழிப்பேரலை நினைவேந்தல் நாளில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளமை பொருத்தமானதல்ல என பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தெரிவித்தார். இது தொடர்பாக ...

Read moreDetails

தையிட்டி விகாரை பிரச்சினையில் – அரசியல் செய்ய அனுமதி இல்லை

-மாற்றுக்காணி அல்லது இழப்பீடே இறுதி தீர்வு--விடுவிக்கக்கூடிய 2 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்--இன – மத முறுகல்களுக்கு தூபமிடவேண்டாம்- -சொ.வர்ணன்- யாழ்.வலி, வடக்கு – தையிட்டி விகாரை பிணக்கை ...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு – தீர்வு கோரும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு ...

Read moreDetails

நவாலி விபத்தில் மூவர் படுகாயம், பொலிஸார் துரத்தியதால் விபத்தா?

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails
Page 60 of 152 1 59 60 61 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.