Tag: jaffna news

தமிழ் மொழியில் பயிற்சி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பரீட்சை ஆங்கிலத்தில்

-பெரும் பாதிப்பு என்கிறார் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான NVQL - 5 பயிற்சி தமிழ் மொழியிலும், பரீட்சை ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று அதிகாரிகள் உதவிட வேண்டும்

-வடக்கு ஆளுநர் வேதநாயகன்- -கஜிந்தன்- வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே அதிகாரிகளே அந்த மக்களைத் ...

Read moreDetails

தையிட்டி அமைதிவழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் தூதரகங்களுக்கு முறையீடு

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய எம்மை பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்தனர். பொலிஸாரின் இம்மிலேச்சத்தனமான, பாரதூரமான மனித உரிமை ...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காகவே – கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன

-சொ.வர்ணன்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற நியமனங்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நேற்று ...

Read moreDetails

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக ...

Read moreDetails

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கதிரையால் வந்த கலவரம்!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ...

Read moreDetails

முகமாலை பகுதியில் ரயிலுடன் மோதி யாழ். வாசி பலி!

-கஜிந்தன், சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - முகமாலை இத்தாவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் பலியாகினார். முகமாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளை, ...

Read moreDetails

கே.கே.எஸ் துறைமுகம் 2026 முழுமை அடையும்

-தமிழ் தரப்பிடம் ஜெய்சங்கர் உறுதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுக அபிவிருத்தியை இந்தியா 2026 நிறைவில் முழுமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ...

Read moreDetails

அர்ச்சுனாவுக்கு பிடியாணை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு ...

Read moreDetails
Page 62 of 152 1 61 62 63 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.