Tag: jaffna news

நாங்கள் மனிதர் இல்லையா? : யாழ். கல்லுண்டாயில் மக்கள் ஆவேசம்!

குடிநீர் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் கல்லுண்டா பகுதியில் இன்று காலை முதல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குடிநீர் இன்றி தாமும், தமது பிள்ளைகளும் ...

Read moreDetails

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ். மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட ...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடன் அல்ல – நன்கொடை தருகிறது

-சீனாவைப்போல் கடன் தரவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்- -இ.கலைஅமுதன்- அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தோல்வியில் முடிந்த துறைமுகமாக யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இருக்காது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற ...

Read moreDetails

வெள்ளநீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுகுமுறையை நாம் கொண்டுள்ளோம்

-வலி. கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஷ்- நல்லூர் பிரதேச வெள்ளநீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் வரக்கூடாது என்று நான் செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ...

Read moreDetails

ஏழாலையில் வெள்ளத்தால் நூறு குடும்பங்கள் பாதிப்பு

-செ.ரவிசாந்- ஏழாலையில் ஜே-206 மற்றும் ஜே-203 கிராம கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தால் சுமார் நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அதாவது ஜே-206 கிராம அலுவலர் பிரிவில் 65 ...

Read moreDetails

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொல்புரத்தில் உர விநியோகம்

-ஞானத்தமிழ்- தொல்புரம் கமநல சேவை நிலையத்தினால் 2025/2026 பெரும்போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக எம்.ஓ.பி. பசளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. இக் கமநல சேவை ...

Read moreDetails

மலையக நிவாரணப் பணிகளுக்கு – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் பங்களிப்பு

-செ.ரவிசாந்- இயற்கைப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் சார்பாக 50 கிலோ ...

Read moreDetails

வழுக்கையாற்றின் எதிர்காலம் குறித்து – நாளை சுன்னாகத்தில் கருத்தரங்கும், கண்காட்சியும்!

-இ.கலைஅமுதன்- யாழ்.பல்கலைக்கழக நீர் ஆய்வுத்திட்ட செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக வழுக்கையாற்றின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கொன்று நாளை சனிக்கிழமை சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள எம்.எம். மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ...

Read moreDetails

வடமராட்சியில் கணினிப் பயிற்சிக் கற்கைநெறி

-ஞானத்தமிழ்- வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கணினிப் பயிற்சி கற்கைநெறிகளை நடாத்தவுள்ளது. இப் பயிற்சி நிலையத்தில் 4 ...

Read moreDetails

யாழ். பல்கலையில் நூல் வெளியீடு!

-செ.ரவிசாந்- 1961 ஆம் ஆண்டு இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட முதலாவது ...

Read moreDetails
Page 73 of 152 1 72 73 74 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.