Tag: jaffna news

நல்லூரிலும், மாவிட்டபுரத்திலும் திருக்கார்த்திகை உற்சவம் இன்று

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று புதன்கிழமை காலை, மாலை உற்சவங்களாக ...

Read moreDetails

வடக்கில் நிவாரண மோசடி : எச்சரித்த வடக்கு ஆளுநர்

-இடர்முகாமைத்துவக் குழுவை நாட ஆலோசனை- வடமாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உரியமுறையில் சென்றடைவதற்கும், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இடர்முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண ...

Read moreDetails

யாழில் இளைஞர் வெட்டிக்கொலை : 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கொலைச் சம்பவத்துக்கு பின்னர் ...

Read moreDetails

யாழ். மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும், தோல் ...

Read moreDetails

தென்மராட்சியில் அழிவைச் சந்தித்த நெற்பயிர்கள்!

-த.சுபேசன்- கடந்த சில தினங்களாக பொழிந்த கனமழை காரணமாக தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளிலும் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழிவை எதிர்நோக்கியுள்ளன. விவசாயிகள் நெல் விதைப்பை ...

Read moreDetails

தென்மராட்சியில் 64 குடும்பங்கள் பாடசாலையில் தங்கவைப்பு

-த.சுபேசன்- தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராமத்தின் உதயசூரியன், மகிழங்கேணி பகுதிகளில் வசித்த மக்கள் கடல் பெருக்கு மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ...

Read moreDetails

டித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளை சீர்செய்வதில் ஊர். பிரதேச சபை துரிதம்

டித்வா புயல் தாக்கம் காரணமாக கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. கடற்போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட ...

Read moreDetails

யாழில். எலிக் காய்ச்சல் அபாயம் : மக்கள் அவதானமாக இருங்கள்!

-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய ...

Read moreDetails

அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி – செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்டம் பாயும்!

-பா.பிரதீபன்- யாழில் அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட ...

Read moreDetails

மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களில் குழப்பம் : யாழில் மாயமான இடைத்தங்கல் முகாம்!

-ஊடகங்களை புறக்கணித்து நடந்த அவசரக் கூட்டம்- -பா.பிரதீபன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்டச் செயலக ...

Read moreDetails
Page 75 of 152 1 74 75 76 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.