Tag: jaffna news

தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க உடலுக்கேற்ற உணவுகளை எடுக்க வேண்டும்

-பொது வைத்திய நிபுணர் மருத்துவர் பேரானந்தராசா - -சி.ஜெகதீஸ்வரன்- தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க சத்தான உணவுகளை எமது உடலுக்கு ஏற்ற உணவுகளை எடுக்க வேண்டும். மது ...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரத்துக்கு இடமாற்றம்

-சொ.வர்ணன்- யாழில் நீண்டகாலமாக வடமாகணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 12 வருடங்களுக்கு மேலாக ...

Read moreDetails

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய ...

Read moreDetails

கடற்றொழில் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- இலங்கை கடற்றொழில் துறையின் மேம்பாடு குறித்து உலக வங்கி குழு மற்றும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்கள் நேற்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போது ...

Read moreDetails

தனியான காப்புறுதித் திட்ட வரைபொன்றை தயாரிக்குக

-துறைசார் அதிகாரிகளுக்கு யாழ். அரச அதிபர் பணிப்பு- -சொ.வர்ணன்- யாழ். மாவட்ட விவசாயிகளுக்கென தனியான விவசாய காப்புறுதித் திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்ட வரைபொன்றை தயாரிக்குமாறு துறைசார் ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்.கொக்குவில் - கலட்டிப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ...

Read moreDetails

பொலிஸாரை வாளுடன் துரத்திய நபர் கைது!

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்ய சென்றிருந்த பொலிஸாரை வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கைதான இளைஞன் வழங்கிய தகவலின் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார் தொல் திருமாவளவன்

2009 இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் ...

Read moreDetails

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் ' மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ' இன்று வியாழக்கிழமை மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150 ...

Read moreDetails

யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் நான் தலையிட்டதில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என ...

Read moreDetails
Page 93 of 152 1 92 93 94 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.