Tag: jaffna news

பேராசிரியர் துரைராஜா நினைவாக மாணவர்களுக்கு போட்டி!

-த.சுபேசன்- பேராசியர் துரைராஜாவின் பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு சிறகுகள் அமையம் 'பேராசிரியர் துரைராசா நினைவு தலைமைத்துவ சவால் 2025'என்ற எண்ணக்கருவில் மாணவர்களுக்கு விடய ஆய்வுப் போட்டியை ...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்!

-இ.கலைஅமுதன்- இந்த வரவு - செலவுத் திட்டத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பொருட்களின் விலை குறையவில்லை. பாடசாலை உபகரணங்களுக்கான வரியைக் குறைக்குமாறு நாங்கள் கூறியிருந்தோம். கடந்த ...

Read moreDetails

நல்லூர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம் ...

Read moreDetails

தீட்சை வழங்கும் நிகழ்வு

ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அன்றையதினம் முற்பகல் ...

Read moreDetails

சட்டவிரோத சொத்துக் குவிப்பு – யாழ் வர்த்தகரின் விற்பனை நிலையத்தில் திடீர் சோதனை!

-இ.கலைஅமுதன், க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி, ...

Read moreDetails

கிணற்றில் தவறி விழுந்து நான்கு வயதுச் சிறுவன் பலி – கரவெட்டியில் துயரம்

-க.கனகராசா, சி.ஜெகதீஸ்வரன்- துன்னாலை வடக்கு, கரவெட்டிப் பகுதியில் வீட்டுக் கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

யாழில் தாழிறங்கிய வீதி : ஆபத்தின் விளிம்பில் மக்கள்!

கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி வடக்கு தம்பான் பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே ...

Read moreDetails

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ...

Read moreDetails

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை ...

Read moreDetails

யாழில் குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ...

Read moreDetails
Page 98 of 152 1 97 98 99 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.