Tag: jaffna today news

கசிப்பு அருந்திய 5 பேர் பலி, இருவர் வைத்தியசாலையில்! பெண் ஒருவர் கைது

வென்னப்புவ - தம்பறவில பிரதேசத்தில் இன்று காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  ...

Read moreDetails

கோவில் துப்புரவு செய்தபோது பாம்பு கடித்ததில் இளைஞன் பலி!

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  சம்பவத்தில் அதே ...

Read moreDetails

தையிட்டி விகாரை விடயத்தில் நீதிமன்றம் ஊடாக மனித உரிமை மீறல்!

-செர்ணலிங்கம் வர்ணன்- -மல்லாகம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட் பொலிஸ் அராஜகங்கள்-பொலிஸாருக்கு சட்ட ரீதியான சாட்டையடி கொடுத்த சட்டத்தரணிகள் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது பொலிசார் ...

Read moreDetails

யாழில் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி – பேருந்தை செலுத்திய சாரதி கைது!

ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் ...

Read moreDetails

தையிட்டி விகாரை வழக்கு – சந்தேக நபர்களுக்கு சொந்தப் பிணை

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு பலவிதமான தேவைகள் உண்டு – என்கிறார் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர்!

-த.சுபேசன்- இராமநாதன் மகளிர் கல்லூரி புல்லும், புதருமாக இடிந்த கட்டிடங்களுடனும் காணப்படுகின்ற நிலையில், லேடி இராமநாதனுக்கு சிலை வைக்கப்பட்டதை அவர் விரும்பியிருக்கமாட்டாரென குறிப்பிட்டுள்ள கல்வி அபிவிருத்தி குழுமத்தின் ...

Read moreDetails

எதிர்வரும் 7 இல் அமரர் தங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்ததின விழா – ஐவருக்கு சிவத்தமிழ் விருது!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்த அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் நூற்றியோராவது பிறந்ததின விழாவும் அறக்கொடை வழங்கலும் எதிர்வரும் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு ...

Read moreDetails

கேவில் வரை பேருந்து சேவை நீடிக்கப்படல் வேண்டும்

-ரஜீவன் எம்.பி- வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மக்களின் நலன் கருதி கேவில் வரை சேவையை நீடிக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு ...

Read moreDetails

கனடாவிலிருந்து வந்தவர் – நிமோனியாவால் உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கனடா பிரஜையான பரமநாயகம் திவாகர் (வயது- 42) என்பவராவார். மேற்படி குடும்பஸ்தர் கனடாவில் ...

Read moreDetails

தேசிய ரீதியில் கொக்குவில் இந்து முதலிடம்!

-க.கனகராசா- இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான இளையோருக்கான தேசிய மட்ட ...

Read moreDetails
Page 15 of 85 1 14 15 16 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.