Tag: jaffna today news

யாழில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

நிதிக்குழு கூட்டத்தின் நடுவில் வெளியேறிய செயலாளர்: வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் பரபரப்பு!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் நிதிக்குழு கூட்டம் இன்றைய தினம் சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதேச சபையின் ...

Read moreDetails

செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு ...

Read moreDetails

கொழும்பு நட்சத்திர விடுதியில் அதிரடி: 6 லட்சம் போலி டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் சிக்கினர்!

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில், பெருந்தொகையான போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ...

Read moreDetails

யாழில் பாரிய போராட்டம்!

ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ...

Read moreDetails

யாழில் இன்று அடுத்தடுத்து – இரண்டு சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த 78 ...

Read moreDetails

வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

-த.சுபேசன்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக வீட்டில் இருந்து காணாமல் போன பெண் ஒருவர், காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில், சடலமாக ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாமையால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளது

-ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு- -த.அம்பிகாவதி- நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளதால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குறித்து ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் ...

Read moreDetails

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், ...

Read moreDetails
Page 1 of 85 1 2 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.