Tag: jaffna today news

தையிட்டியில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்!

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று மு. ப. 10 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ...

Read moreDetails

இறப்பர் துப்பாக்கிகளை வழங்கினார் கஜேந்திரகுமார் எம்.பி!

சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறப்பர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார். குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பயிர்களின் அழிவை தாங்க முடியாது ...

Read moreDetails

யாழில் மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை ...

Read moreDetails

டக்ளஸ் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்!

-சுகாஷ் தெரிவிப்பு- 'ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ...

Read moreDetails

கூட்டுறவு வினைத்திறன் மிக்கதாக கால்பதிக்க வேண்டும்

-சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சசிகரன்- யாழ்ப்பாண பல.நோ.கூ.சங்கம் வினைத்திறன் மிக்க கூட்டுறவுச் சங்கமாக புதிய ஆண்டில் காலடி வைப்பதற்கு சகல கூட்டுறவு பணியாளர்களும் ஒன்று சேர்ந்து ...

Read moreDetails

நல்லூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

-நல்லூர் பிரதேசசபை அமர்வில் தீர்மானம்- -பா.பிரதீபன்- நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சகல உறுப்பினர்களையும் அழைக்காவிட்டால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை – மக்களின் காணிகளில் கட்டப்பட்டது உண்மை!

-இ.கலைஅமுதன்- தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மக்களுக்கு சொந்தமானது. அந்த காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என்பதை தாம் அரசாங்கத்திற்கு கூறியுள்ளதாக யாழ். ஆரியகுளம் நாக விகாரையின் ...

Read moreDetails

புதிய புத்தர் சிலையா? பெரஹரா நடத்துவதா?

-அனைத்தும் பொய் என்கிறார் திஸ்ஸ விகாரை விகாராதிபதி- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்படவுள்ளதாகவும், பெரஹரா நடத்தப்படவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என ...

Read moreDetails

தையிட்டி மக்களின் போராட்டம் – நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டம்

-பௌத்த மதத்திற்கு எதிரானதல்ல- கஜேந்திரகுமார்--விடுதலைப் புலிகள் செய்யாததை தமிழ் மக்கள் செய்யமாட்டார்கள்- -சொ.வர்ணன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. சட்டரீதியாக ...

Read moreDetails

நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றைக் காட்டி 50 ஆயிரம் ரூபா வாங்கினேன் : அர்ச்சுனா எம்.பி!

நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50 ஆயிரம் ரூபாவை வாங்கியுள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும் ...

Read moreDetails
Page 19 of 85 1 18 19 20 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.